"ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டோம்" - விசிக அறிவிப்பு..!

x

குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தேநீர் விருந்தை தவிர்ப்பதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இருபதுக்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது, அவர் கொள்கை அளவில் தமிழ்நாட்டு அரசோடும் தமிழ் மக்களோடும் முரண்படுவதையே காட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்