"நியாயம் பொறக்காம நகர மாட்டோம்" - சென்னை ரயிலை மறித்த மக்கள்

x

திருவள்ளூர் அருகே செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்தில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு நடைபெற்ற வரும் ரயில்வே மேம்பாலம் பணிகள் பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெறுவதாகவும் சுரங்கப்பாதையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை என்று தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்