சின்ன சின்ன பிள்ளைகளோட பாதுகாப்பான இடத்துக்கு வந்துட்டோம், ஐயா" முதல்வரிடம் நெகிழ்ந்து பேசிய பெண்

x

புயல் காரணமாக நிவாரண பணிகள் குறித்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், காணொலி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் உரையாடினார். மாமல்லபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்