"ஈபிஎஸ் இதை செய்து காட்டினால் நாங்க அரசியல் விட்டே விலக தயார்" - ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சவால்

x

இரட்டை இலை சின்னம் இல்லாமல் தேர்தலை சந்தித்து ஒரு ஓட்டு கூடுதலாக ஈ.பி.எஸ் வாங்கி விட்டால், நாங்கள் அரசியலை விட்டே விலகத் தயார் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சவால் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்