5 நாட்கள் அருந்ததி படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து அதில் நடந்தது போலவே இளைஞர் நிகழ்த்திய பயங்கரம்

x

அருந்ததி பட பாணியில், மறு பிறவி எடுப்பதாக கூறி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு .கர்நாடகா மாநிலம் தும்கூர் அருகே கொண்டவாடி கிராமத்தில் அரங்கேறிய சம்பவம் .சினிமா பார்ப்பதில் அதீத ஆர்வம் கொண்ட இளைஞர் ரேணுக பிரசாத் உடலில் பெட்ரோல் ஊற்றினார்.மறுபிறவி எடுப்பதாக கூறி தனது உடலுக்கு தீ வைத்து கொண்டார் இளைஞர் .சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த கிராமமக்கள், உடனே இளைஞரை மீட்டனர்


Next Story

மேலும் செய்திகள்