தவறான ஊசியால் பறிபோன கர்ப்பிணியின் பார்வை?.. அரசு மருத்துவமனையில் திடீர் பதற்றம்

x

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

தவறான ஊசியால், கர்ப்பிணி பெண்ணின் பார்வை பறிபோனதாக குற்றச்சாட்டு

அரசு மருத்துவமனைக்குள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நுழைய முயன்றதால் பரபரப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு


Next Story

மேலும் செய்திகள்