அப்பா இறந்த 2-ஏ நாட்களில்..1 வயது குழந்தை உட்பட அம்மா, 2 மகள் கிணற்றில் விழுந்து தற்கொலை..விருதுநகர் அருகே சோகம்

x

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே கணவர் இறந்த துக்கத்தில் இருந்த மீள முடியாமல் தவித்த மனைவி, மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய விவரங்களை செய்தியாளர் கார்த்திக்கிடம் கேட்போம்...........


Next Story

மேலும் செய்திகள்