மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை - துப்பாக்கியுடன் வீரர்கள் குவிப்பு

x

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இம்பால் நகரின் மேற்கு பகுதியில் காடங்பேண்ட்உள்ளிட்ட 3 இடங்களில் புதிதாக வன்முறை சம்பவங்கள்

நடைபெற்றதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசாரும் , துணை ராணுவபடையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால் மணிப்பூர் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்