இடி, மின்னல் தாக்கி விவசாயி பலி

x

விக்கிரவாண்டி அருகே இடி, மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், செல்லங்குப்பம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கலியமூர்த்தி, இடி, மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்