ரேஷன் கடையில் திடீர் ஆய்வு... பொதுமக்கள் கொடுத்த புகார்... அதிரடி காட்டிய ஆட்சியர்

ரேஷன் கடையில் திடீர் ஆய்வு... பொதுமக்கள் கொடுத்த புகார்... அதிரடி காட்டிய ஆட்சியர்
x

வேலூர் மாவட்டம் கோவிந்த ரெட்டிபாளையம் பகுதி நியாய விலைக் கடையில், முறையாக பொருட்களை விநியோகம் செய்யாத பணியாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். கோவிந்த ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில், ஆட்சியர் குமரவேல் பாண்டியன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் ஆகியோர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அளித்த புகாரை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்