பனிமூட்டத்தால் மறைந்த எக்ஸ்பிரஸ் சாலை... வெண்புகைக்குள் கேட்ட பயங்கர சத்தம்... கண்ணிமைக்கும் நேரத்தில் சம்பவம்

x

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா - லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. ஹரித்வாரில் இருந்து லக்னோ நோக்கி சென்றுக் கொண்டிருந்த பேருந்து, கடுமையான பனிமூட்டம் காரணமாக, நின்று கொண்டிருந்த டிரக் மீது மோதியது. இந்த கோர விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில், 12 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையே, பனிமூட்டம் காரணமாக பேருந்துகள், லாரிகள் மற்றும் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்திற்குள்ளானதால் அப்பகுதி பரபரப்பானது.


Next Story

மேலும் செய்திகள்