4 வயது குழந்தையை கொம்பால் தூக்கி வீசி மேலே ஏறி படுத்த காளை.. பதறவைக்கும் காட்சிகள்

x
  • உத்தரபிரதேசம் மாநிலம் அலிகாரில் தெருவில் நின்றுக் கொண்டிருந்த குழந்தையை காளை முட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • தானா காந்தி பார்க் பகுதியில் உள்ள தானிபூர் மண்டியில், தெருவில் 4 வயது குழந்தை நின்று கொண்டிருந்த‌து.
  • அப்போது அங்கு வந்த காளை ஒன்று, திடீரென குழந்தையை முட்டி தள்ளியது.
  • மேலும், குழந்தையை தலையால் தள்ளிக்கொண்டு அங்கேயே படுத்த‌து. சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
  • இதனிடையே, தெருவில் சுற்றித் திரிந்த காளையை நகராட்சி நிர்வாகம் பிடித்துச் சென்றது.

Next Story

மேலும் செய்திகள்