#BREAKING || பல்கலைக்கழகம் முறைகேடு - விசாரணை அதிகாரி நியமனம்

x

வேலூர் திருவள்ளுவர் பல்கலை கழகத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எதிரொலி. விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர் விழி நியமனம். தேர்வு பணி, டெண்டர், பணி நியமன முறைகேடு குறித்து விசாரித்து 3 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.


Next Story

மேலும் செய்திகள்