கடனை கட்ட முடியாததால் - இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

x

கடனை கட்ட முடியாததால் - இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே கெலமங்கலம் ஏரியில் இருந்து இளம்பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

காணவில்லை என தேடப்பட்டு வந்த நிலையில், பெண்ணின் சடலத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

விசாரணையில், மகளிர் சங்கத்தின் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால், அந்த பெண் உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்