ஒரு வருடம் முன் புடிச்ச 220 லிட்டர்..இப்ப ஸ்டைலா, மாஸா எரிச்ச போலீசார் | Uluthurpet | Liquor

x

புதுச்சேரியில் இருந்து கடந்த ஆண்டு கடத்தி வரப்பட்டபோது, உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 220 லிட்டர் சாராயத்தை, போலீசார் தீயிட்டு அழித்தனர். இதுதொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் நீதிபதி உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி ரவிச்சந்திரன், திருக்கோவிலூர் கோட்டை கலால் அலுவலர் மற்றும் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் ஆகியோர் உளுந்தூர்பேட்டை ஏரிக்கரையில் எரிசாராயத்தை தீயிட்டு அழித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்