கைதிகளைப் பரிமாறிக் கொண்ட உக்ரைன் - ரஷ்யா - அம்மா...நான் மீண்டும் வந்து விட்டேன்..."கண்ணீருடன் தாய் நாட்டில்....

x

உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளும் ஒன்றுக்கொன்று தலா 100 போர்க் கைதிகளைப் பரிமாறிக் கொண்டன. பேருந்துகள் மூலம் இருநாட்டு ராணுவ வீரர்களும் சொந்த நாட்டிற்குத் திரும்பினர். "அம்மா நான் மீண்டும் வந்து விட்டேன்" என கண்ணீருடன் தாய் நாட்டில் ரஷ்ய வீரர்கள் காலடி எடுத்து வைத்தனர்... உயிருக்கு உத்தரவாதம் இன்றி ரஷ்ய படைகளால் பிடிக்கப்பட்ட உக்ரைனிய வீரர்கள் தாங்கள் பிறந்த மண்ணை மிதித்ததும் கண்களில் கண்ணீர் வழிய, மண்ணைத் தொட்டு வணங்கி அழுத காட்சிகள் காண்போரைக் கலங்கச் செய்தது.


Next Story

மேலும் செய்திகள்