எதிர்பாராத விதமாக வாகனம் முன் சென்ற சிறுமி - பள்ளி வாகனம் மோதி சிறுமி உயிரிழப்பு

x

திருவண்ணாமலை அருகே, பள்ளி வாகனம் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரக்கந்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த கல்பனா என்பவர், தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கும் தனது மூத்த மகளை அழைத்து வரும்போது, இளைய மகள் ஜெசிக்கா எதிர்பாராத விதமாக பள்ளி வாகனத்தின் முன்பு சென்றுள்ளார். இதனிடையே, தனது தாயை பார்த்தபடி சென்ற, இரண்டு வயது சிறுமியின் மீது, பள்ளி வாகனம் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், பள்ளி வாகன ஓட்டுநரை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்