பூகம்ப பூமியில் மீட்கப்பட்ட கைக்குழந்தையின் தாய்.. 2 மாதங்களுக்கு பின் கண்டுபிடிப்பு.. - 'அறிவியல்' நிகழ்த்திய மாபெரும் அதிசயம்
- துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது 128 மணி நேரத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 2 மாத குழந்தையின் தாயாரை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
- கடந்த பிப்ரவரியில் சுமார் 30 ஆயிரம் பேரை பலி கொண்ட அந்த நிலநடுக்கத்தின்போது மீட்கபட்ட அந்த குழந்தையின் தாயார் இறந்து விட்டதாக அதிகாரிகள் கருதினார்கள்.
- ஆனால், அவர் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.
- பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த தாயாரிடம், டிஎன்ஏ பரிசோதனைக்குப் பிறகு குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
Next Story