23 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட உடன் தனது பாணியில் நன்றி சொன்ன நாய்.. துவண்ட துருக்கியில் துளிர்க்கும் மனிதம்

x
  • நிலநடுக்கத்தால் துவண்டு போன துருக்கியில், மீட்பு பணிகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன.
  • இந்நிலையில், 23 நாட்களுக்கு பிறகு இடிபாடுகளில் இருந்து நாய் ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
  • தம்மை உயிருடன் மீட்டவர்களின் முகத்தை நாவினால் வருடி தனது பாணியில் அந்த நாய் நன்றி தெரிவிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்