#Breaking || TTF வாசனுடன் விபத்தை ஏற்படுத்தியதால் பரபரப்பு.. TTF மீது பாய்ந்த புதிய வழக்கு

x

யூடியூர் டிடிஎஃப் வாசன் மீது போலீசார் வழக்குப்பதிவு, கடலூர், புதுப்பாளையைம் பகுதியில் திரைப்பட இயக்குநர் செந்தில் என்பவரது அலுவலகத்தை திறந்து வைக்க வந்த டிடிஎஃப் வாசன், டிடிஎஃப் வாசனை காண ஏராளமானோர் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல், வாசனுடன் வந்தவர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் விபத்தை ஏற்படுத்தியதால் பரபரப்பு, வாசனை காண வந்தவர்களை விரட்டி அடித்த போலீசார் - 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது வழக்குப்பதிவு, அபராதம், டிடிஎஃப் வாசன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் உள்ளிட்ட 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு, புதுப்பாளையம், கடலூர்


Next Story

மேலும் செய்திகள்