நள்ளிரவில் துப்பாக்கிகளுடன் ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றி சுற்றி வந்த கமாண்டோக்கள் - திடீர் பரபரப்பான திருச்சி

x
  • இதில், தேசிய பாதுகாப்புப்படையின் துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்கள், கோயிலை சுற்றி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
  • தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து பொதுமக்களை எப்படி காப்பாற்றுவது? தீவரவாதிகளை எப்படி சுட்டுப் பிடிப்பது என்பது குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது.
  • கோயிலின் வரைப்படத்தை வைத்து, தேசிய பாதுகாப்புப்படையினர் விளக்கம் அளித்தனர்.
  • அப்போது, மாநகர காவல் ஆணையர் சத்தியப் பிரியா மற்றும் காவல்துறையினர் பலர் பங்கேற்றனர்.
  • நள்ளிரவில் திடீரென கோயிலை சுற்றி கமாண்டோக்கள் வலம் வந்த‌தால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்