கடற்படை கப்பலில் கேரள முதல்வர் குடும்பத்தினருடன் அரபிக் கடலுக்கு பயணம்

x

கடற்படை தினத்தையொட்டி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வரும் 11ஆம் தேதி அரபிக் கடலுக்கு கடற்படை கப்பலில் பயணம் செய்ய உள்ளார்.

அவருடனை குடும்பத்தினரும், அமைச்சர்களும் உடன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலையில் புறப்பட்டு செல்லும் கடற்படை கப்பல், மாலை 3 மணிக்கு, கடற்படை தளத்திற்கு திரும்ப உள்ளது.

இதே போன்று, 3 ஆம் தேதி கடற்படை தளத்தில் நடைபெறும் இசைக்குழு நிகழ்ச்சயில் ஆளுநர் ஆரீஃப் முகமது கான் பங்கேற்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்