சாமியார்கள் நடனமாடிய போது விபரீதம்.. திடீரென பற்றி எரிந்த தீ - பெண் சிக்கியதால் பரபரப்பு

x

பூரி ஜெகன்நாதர் கோயில் தேர் திருவிழாவையொட்டி உதய்ப்பூரில் அகோரி சாமியார்கள் நடனமாடினர். வாயால் ஊதி தீப்பிழம்புகளை ஏற்படுத்தினர். அப்போது எதிர்பாராத வகையில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் சிக்கி கொண்டார். அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு பறபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்