ரூ. 90 லட்சம் ஃபைன் வசூல்... சென்னை டிராபிக் போலீஸ் எச்சரிக்கை

x
  • சென்னை மாநகரில், சிறப்பு வாகன தணிக்கையின் மூலம் மோட்டார் வாகன விதிகளின் கீழ், நிலுவையில் உள்ள 14 ஆயிரம் வழக்குகளுக்கு 90 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டதாக, போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
  • போக்குவரத்து விதிகளை மீறுவோர், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஆன்லைன் மூலம் அபராதம் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
  • அதன்படி, நிலுவையில் உள்ள 14 ஆயிரத்து 859 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 90 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
  • இதனிடையே, போக்குவரத்து விதிகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் எனவும், மீறினால் நடவடிக்கை தொடரும் எனவும், காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்