குற்றாலத்தை திக்குமுக்காட வைத்த சுற்றுலா பயணிகள்| கால்கடுக்க நின்று குளியல்
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டி வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.
குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருகிறது.
இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். மெயின் அருவியில் அதிகமான ஆண்கள் வந்ததால், அவர்களை நீண்ட வரிசையில் நிறுத்தி போலீசார் குளிக்க செய்தனர்.
Next Story