செல்ஃபி மோகத்தால் பறிபோன உயிர்..! பாறையின் நடுவில் இருந்த தண்ணீரில் விழுந்து பலி

x

கேரள மாநிலம் வெள்ளத்தூவல் பகுதியில், செல்ஃபி எடுக்கும் போது பாறைகளின் நடுவே, தண்ணீரில் தவறி விழுந்த ஹைதராபாத்தை சேர்ந்த சுற்றுலா பயணி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவரது சடலத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்