TOP - ஐ கழற்றிய சூறைக்காற்று.. ஆடி போய் நின்ற அரசு பேருந்து..

x

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, சோழவரம், மீஞ்சூர், செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. பலத்த காற்றின் காரணமாக, பழவேற்காட்டில் இருந்து செங்குன்றம் சென்ற அரசு மாநகர பேருந்தின் மேற்கூரை பிரித்துக் கொண்டு ஓடியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறி அடித்து கூச்சலிடவே உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு பேருந்தில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்