இன்றைய தலைப்பு செய்திகள் (29-12-2022) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

திருச்சியில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள்.....

அரசு விழாவில் தொடங்கி வைத்தார், முதலமைச்சர் ஸ்டாலின்.....

அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற போது விமர்சனங்கள் எழுந்ததாக முதல்வர் ஸ்டாலின் பேச்சு....

முக்கியமான துறைகளை ஏற்றுள்ள உதயநிதி, திறம்பட செயல்படுவார் எனவும் நம்பிக்கை.....

ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, அரசு....

மகளிர் நலனுக்கான திட்டங்கள் ஏராளம் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

தமிழகத்தை செழிக்க வைப்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்.....

மக்களுக்கான அரசாக செயல்பட்டு வருதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

திருச்சி சன்னாசிபட்டியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம்

ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்...

பல்வேறு மருத்துவ சேவைத் திட்டங்களையும் தொடங்கி வைத்தார்...

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என இந்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு...

கடிதத்தை திரும்பப் பெற வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கடிதம்...


Next Story

மேலும் செய்திகள்