இன்றைய தலைப்பு செய்திகள் (18-05-2023)

x
  • புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 10 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை... கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தல்...
  • விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க எதிர்ப்பு...மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க கிராம மக்கள் முயன்றதால் பதற்றம்... போலீசார் குவிப்பு...
  • சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு... தீக்காயமடைந்த மேலும் இருவருக்கு தீவிர சிகிச்சை...
  • சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி.... முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...
  • விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த விவகாரம்... விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி...

Next Story

மேலும் செய்திகள்