TNPL - கோவை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது

TNPL | லைகா கோவை கிங்ஸ் Vs நெல்லை ராயல் கிங்ஸ் - கடைசி பந்தில் எதிர்பாராத ட்விஸ்ட்
x

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 2வது தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று லைகா கோவை கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது. கோவையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி 208 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய கோவை அணி ஷாருக்கானின் அதிரடி ஆட்டத்தால் கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம், இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள கோவை அணி வரும் 31 ஆம் தேதி, கோவையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் சேப்பாக் அணியை எதிர்கொள்ள உள்ளது.



Next Story

மேலும் செய்திகள்