19வது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து மாஸ் காட்டிய திருப்பூர் - திருச்சி பரிதாப தோல்வி

19வது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து மாஸ் காட்டிய திருப்பூர் - திருச்சி பரிதாப தோல்வி
x

டிஎன்பில் தொடரில், திருச்சிக்கு எதிரான ஆட்டத்தில் திருப்பூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நெல்லையில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய திருச்சி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்தது. பின்னர் 158 ரன்கள் என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது. 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையிலும், 19வது ஓவரிலேயே இலக்கை அடைந்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்