ஒரே நபரை விரும்பிய இரட்டை சகோதரிகள்... காத்துவாக்குல இரண்டு காதலால் விபரீதம்...

x
  • ஒரே நபரை விரும்பிய இரட்டை சகோதரிகள்...
  • காத்துவாக்குல இரண்டு காதலால் விபரீதம்...
  • ஒரே நபரை காதலித்த இரட்டை சகோதரிகள்...
  • பெற்றோர் எதிர்ப்பால் மூவர் தற்கொலை முயற்சி...


சரியாக 15 வருடங்களுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததால் மகிழ்ச்சில் இருந்த இந்த வீட்டு, தற்போது அதில் ஒரு பிள்ளையை மயானத்திற்கு அனுப்பி விட்டு, மற்றொருவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.

ஒத்த உருவத்தோடு இணைபிரியாத இரட்டை சகோதரிகளாக இருந்த சிறுமிகள், குத்துயிரும் குலையுயிருமாய் ஆற்றங்கரையில் கிடந்த அந்த காட்சி மொத்த ஊரையும் உலுக்கிப் போட்டிருக்கிறது.


எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான விருப்பங்களை வைத்திருந்த இரட்டையர்கள் காதல் விவகாரத்திலும் அதே பாணியை கடைபிடித்தது கடைசியில் ஒரு மரணத்தில் முடிந்திருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்