#BREAKING|| திருமலை தேவஸ்தான அதிகாரிக்கு சிறை

x

திருப்பதி திருமலை தேவஸ்தான முதன்மை செயல் அலுவலருக்கு சிறை/ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு/பணி உயர்வு வழங்கப்படவில்லை என திருமலை தேவஸ்தான ஊழியர்கள் 3 பேர் வழக்கு தொடர்ந்தனர்/உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் பணி உயர்வு வழங்கப்படாததால் முதன்மை செயல் அலுவலருக்கு ஒரு மாதம் சிறை, ரூ.2000 அபராதம் விதிப்பு


Next Story

மேலும் செய்திகள்