2 ஆண்டுகளுக்கு பின் பக்தர்களுடன்நடைபெறும் திருச்செந்தூர் சூரசம்ஹாரம்

x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கோலாகலம்,இன்று மாலை பிரசித்தி பெற்ற சூரசம்ஹார விழா,அதிகாலையில் இருந்தே திருச்செந்தூர் கோயிலில் குவிந்து வரும் பக்தர்கள்,2 ஆண்டுகளுக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு நடைபெறும் சூரசம்ஹார விழா,3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்