திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் எண்ணும் பணி - ரூ.2.4 கோடி பணம், 2 கிலோ தங்கம் காணிக்கை

x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் தலைமையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் 2 கோடியே 4 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் பணம் கிடைத்துள்ளது.

மேலும் சுமார் இரண்டு கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளியையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்