LIVE - திருச்செந்தூர் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா

x

திருச்செந்தூர் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா

மூன்றாம் நாளான இன்று ,தற்போது அம்பாளுக்கு பால் ,மஞ்சள், விபூதி ,தேன், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான சப்பர பவனி அபிசேகம் நடை பெற்று வருகின்றது

தொடர்ந்து அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்ற பின்னர்,

இரவு அம்பாள் முத்தாரம்மன் பார்வதி திருக்கோலத்தில் ரிஷபம் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்த்களுக்கு காட்சி அளித்து வருவார்..


Next Story

மேலும் செய்திகள்