குப்பையை இப்படியா வீசுவது..? ..நடுரோட்டில் ரகளை செய்த பெண்.. - தீயாய் பரவும் வீடியோ

x

கோவையில், குப்பையை சாலையில் வீசியது குறித்து கேள்வி எழுப்பிய தூய்மை பணியாளரிடம், அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சாய்பாபா காலனி, கே.கே புதூர் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த பெண், குப்பையை சாலையில் வீசினார். அங்கிருந்த தூய்மை பணியாளர், அப்பெண்ணிடம் இது குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்