அச்சுறுத்தும் கொரோனா..சுற்றுலா பயணிகளுக்கு ப‌ரிசோத‌னை

x

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

அங்கு, கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது

இத‌னை தொட‌ர்ந்து, முன்னெச்சரிக்கை ந‌ட‌வ‌டிக்கையாக‌ சுகாதார‌துறை சார்பில், இன்று முத‌ல் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளுக்கு வெள்ளி நீர்வீழ்ச்சி சோத‌னை சாவ‌டியில், சுழ‌ற்சி முறையில் கொரோனா ப‌ரிசோத‌னை மேற்கொள்ள‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து


Next Story

மேலும் செய்திகள்