கடற்கரை ஓரத்தில் செத்து கிடந்த ஆயிரக்கணக்கான பறவைகள் | Peru | Birds Dead

x

பெரு நாட்டில் பறவைக் காய்ச்சலால் 13 ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் உயிரிழந்தன. குறிப்பாக பெலிக்கன் வகை பறவைகள் இதனால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பெருவின் கடற்கரைப் பகுதியில் ஆயிரக்கணக்கான பெலிக்கன் பறவைகள் உயிரிழந்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. உயிரிழந்த பறவைகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்