"சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி உத்தரவு கொடுக்க வில்லை" - திமுக எம்எல்ஏ கருத்தால் சலசலப்பு

x

மக்களுக்கு நல்ல திட்டங்களை செய்திட கூட்டுறவுத்துறை அமைச்சர் உத்தரவிட்டிருந்தாலும், அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக, வேடசந்தூர் திமுக எம்எல்ஏ காந்தி ராஜன் தெரிவித்துள்ளார். கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என ஏற்கனவே நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய நிலையில், திமுக எம்எல்ஏவும் இந்த கருத்து தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்