"யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்போம்" - அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

x

நாகர்கோவிலில் பாஜக அலுவலகம் முன்பு காங்கிரசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டது தவறு என பேச்சிப்பாறையில் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

  • "இது ஜனநாயகம் உள்ள நாடு"
  • "தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்"
  • "அந்த பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது"
  • "சட்டத்தை கையிலெடுக்க யாருக்கும் உரிமையில்லை"

Next Story

மேலும் செய்திகள்