திடீரென ஓடும் ரயிலை நிறுத்தி மாறி மாறி கற்களை வீசி தாக்கி கொண்ட கல்லூரி மாணவர்கள்.. திருவள்ளூரில் பரபரப்பு

x
  • திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையத்தில், புறநகர் ரயிலில் சென்ற கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
  • பெரியகாவனம் அருகே புறநகர் ரயிலை நிறுத்தி, இருதரப்பு கல்லூரி மாணவர்கள் கத்தியுடனும், கற்களை வீசியும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
  • இந்த மோதலில் காயமடைந்த கல்லூரி மாணவர் ஒருவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
  • இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்