திருமணமான இளம் பெண் எடுத்த திடீர் முடிவு..அதிர்ச்சியில் பெற்றோர் - திருப்பத்தூரில் பயங்கரம்

x
  • திருப்பத்தூர் மாவட்டத்தில் திருமணமான 4 ஆண்டுகளிலே இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர் போலீசில் புகாரளித்துள்ளனர்.
  • ஆம்பூர் அடுத்த குப்பராஜாபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹேமாவதி.
  • இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அருண் எனபவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது
  • . இதில், திடீரென ஹேமாவதி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சிய ஏற்படுத்திய நிலையில், தங்கள் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஹேமாவதியின் பெற்றோர் போலீசில் புகாரளித்தனர்.
  • இது குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்