மின் கம்பத்தோடு போடப்படும் கால்வாய் - அதிர்ச்சியில் மக்கள் வாய்த்த கோரிக்கை

திருப்பத்தூர் அருகே மின் கம்பத்தை அகற்றாமல் மழை நீர் கால்வாய் அமைக்கும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் மின் கம்பம் அகற்றப்படாமல் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மின்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்