"முதலமைச்சரிடம் எடுத்து செல்வேன்" - திருமாவளவன் உறுதி

x
  • சட்டம் பயிலும் மாணவர்கள் ஒருங்கிணைந்த அரசியலமைப்பு சட்டத்திற்கு பேராபத்து எனும் கருத்தரங்கு சென்னை தரமணியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
  • இந்த கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், முன்னாள் நீதியரசர் அரிபரந்தாமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சட்டக் கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றினார்.
  • பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தரமணி சட்டக் கல்லூரியில் விடுதி வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்து செல்ல உள்ளதாக குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்