ஸ்பைடர்மேனை மிஞ்சிய கொள்ளையன் - சிசிடிவியில் சிக்கிய திரில் காட்சி

x

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து 10 லட்ச ரூபாய் மதிப்பிலான செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுங்குவார்சத்திரம் பஜார் வீதியில் அப்தூல் ரகுமான் என்பவர் நடத்தி வரும் செல்போன் கடையில் நேற்றிரவு இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது. கொள்ளையர்கள் விலை உயர்ந்த செல்போன்களை சாக்கு மூட்டையில் கட்டி எடுத்து செல்லும் காட்சி சிசிடிவி கேமராகவில் பதிவாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்