நெல்லில் இவ்ளோ வகையா?.. மழலையில் பேசி பட்டியலிட்ட சிறுமிகள்

x

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் சார்பில் 17வது தேசிய நெல் திருவிழா கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் சகோதரிகளான ஜாக்‌ஷிகா, போக்‌ஷிகா என்ற 2 சிறுமிகள், பாரம்பரிய நெல் வகைகளை மேடையில் கூறி அசத்தினர். அமைச்சர் மெய்யநாதன், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ ஆகியோர் இரண்டு சிறுமிகளுக்கும் மேடையில் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்