வயலில் தலைமுடியோடு கிடந்த மண்டையோடு.. எலும்பு துண்டுகளும் இருந்ததால் பரபரப்பு

x
  • திருத்துறைப்பூண்டி அருகே வயல்வெளியில்
  • மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • திருத்துறைப்பூண்டி அருகே மாங்குடி கள்ளியூர் பகுதியில் வயல்வெளியில் மனித மண்டையோடு கிடப்பதாக அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்தனர்.
  • இதையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வயலில் கிடந்த மனித மண்டையோடு மற்றும்
  • எலும்பு துண்டுகளை கைப்பற்றி ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • இதனிடையே குலமாணிக்கம் பகுதியில் காணாமல் போன சிந்தாமணி என்ற மூதாட்டியின் எலும்புகளாக இருக்கலாம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
  • இது குறித்து போலீசார் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்