'பயங்கரவாதத்திற்கு பணம் கிடையாது' - பிரதமர் மோடி இன்று உரை | Narendra Modi | Delhi

x

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். 2018ம் ஆண்டில் பாரிசிலும் 2019ம் ஆண்டில் மெல்போர்னிலும் முதல் இரண்டு மாநாடுகள் நடத்தப்பட்டடன. இந்த நிலையில், மூன்றாவது மாநாடு, 'பயங்கரவாதத்திற்கு பணம் கிடையாது' எனற தலைப்பில் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இதில், 75 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்