நண்பனுடன் புறா பிடிக்க முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

x
  • தேனி மாவட்டத்தில், புறாவை பிடிக்கச் சென்ற சிறுவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்று வந்த சிறுவன் கார்த்திக்ராஜா.
  • பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவன், தனது நண்பனுடன் சேர்ந்து கிணற்றுப் பகுதியில் இருந்த புறாவை பிடிக்க முயன்றதாக தெரிகிறது.
  • இதில், சிறுவன் கார்த்திக்ராஜா கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
  • இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிறுவனின் சடலத்தை மீட்டனர்.
  • சிறுவனின் சடலம் உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்